வியாழன், 18 டிசம்பர், 2008

வணக்கம்

வணக்கம் நண்பர்களே
நான் மோகன் . சேலத்திலிருந்து எழுதுகிறேன் .
என்னுடைய எண்ணங்கள் ,கனவுகள் , கவிதைகள் ....
பார்த்தது , கேட்டது , படித்தது ........
மற்றும் சகலவிதமான என் கிறுக்கல்களை பதிவு செய்ய இந்த ப்லோக் எழுதுகிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக