மோகன் சினிமா விருதுகள்- 2014
[வெற்றிகரமான 5 ஆம் ஆண்டு ]
என்னுடைய விருப்பம் , ரசனை அடிப்படையில் இந்த ஆண்டிற்கான சிறந்த சினிமா படைப்பாளிகள்... உங்களுக்கு பிடித்தமானவற்றையும் கமெண்டில் தெரிவியுங்கள் .
சிறந்த படம் – குக்கூ (ராஜு முருகன் )
சதுரங்க வேட்டை (
வினோத் )
ராமானுஜன் (ஞான
ராஜசேகரன் )
இயக்குனர் – ராஜு முருகன் - குக்கூ
கதை – SSஅருண்குமார் (பண்ணையாரும் பத்மினியும் )
திரைகதை – ரா.பார்த்திபன் – க.தி.வ.இயக்கம்
வசனம் – வினோத் – சதுரங்க வேட்டை
கதை – SSஅருண்குமார் (பண்ணையாரும் பத்மினியும் )
திரைகதை – ரா.பார்த்திபன் – க.தி.வ.இயக்கம்
வசனம் – வினோத் – சதுரங்க வேட்டை
ஒளிப்பதிவு – ரவி ராய் (பிசாசு ) வெற்றிவேல் மகேந்திரன் (
கயல் ) சதீஷ்குமார் ( மீகாமன்)
படத்தொகுப்பு – ராஜா சேதுபதி (சதுரங்க வேட்டை) , விவேக் ஹர்ஷன் (ஜிகர்தண்டா )
பின்னணி இசை - சந்தோஷ் நாராயணன் (குக்கூ ), அரோல் கொரேலி (பிசாசு)
பாடலாசிரியர் – யுகபாரதி ( கூடமேலே கூடவச்சு , ரம்மி )
ஹிட் பாடல் - செல்பி புள்ள - கத்தி
பாடகர் – விவி.பிரசன்னா ( கூடமேல கூட வச்சு , ரம்மி )
அந்தோணி தாசன் ( கல்யாணமாம் கல்யாணம் , குக்கூ )
பாடகி – ஷாஷா திருப்பதி – ஹே மிஸ்டர் மைனர் – காவியத் தலைவன்
நடனம் – தினேஷ் (மான் கராத்தே )
கலை – சந்தானம் ( காவியத் தலைவன் )
ஒப்பனை – பட்டணம்
ரஷீத் (காவியத் தலைவன் )
சண்டை பயிற்சி –
அனல் அரசு (மீகாமன் )
நடிகர் – தினேஷ் (குக்கூ ) , ப்ரித்விராஜ் ( காவியத் தலைவன் )
நடிகர் – தினேஷ் (குக்கூ ) , ப்ரித்விராஜ் ( காவியத் தலைவன் )
நடிகை – மாளவிகா (குக்கூ )
ஆனந்தி (கயல் )
துணை நடிகர்
– ஜெயபிரகாஷ் (பண்ணையாரும்
பத்மினியும் )
துணை நடிகை –
துளசி (பண்ணையாரும்
பத்மினியும் )
நகைச்சுவை –
சந்தானம் ( இது கதிர்வேலன் காதல் , அரண்மனை )
ராம்தாஸ் (முன்டாசுப்பட்டி )
வில்லன் – பாபி ஜிண்டால் (ஜிகர்தண்டா )
குழந்தை நட்சத்திரம் – கிஷோர் ,ஸ்ரீராம்,பாண்டி,முருகேஷ் (கோலிசோடா)
வில்லன் – பாபி ஜிண்டால் (ஜிகர்தண்டா )
குழந்தை நட்சத்திரம் – கிஷோர் ,ஸ்ரீராம்,பாண்டி,முருகேஷ் (கோலிசோடா)
சிறந்த பொழுதுபோக்கு படம் – மான் கராத்தே (திருக்குமரன் )
சிறந்த தயாரிப்பு – மனோபாலா – சதுரங்க வேட்டை குறிப்பு - 1
-------------
அதிகம் எதிர்பார்க்க வைத்து அட்டர் பிளாப் ஆன படத்திற்கு சமீப கால உதாரணம் ''சுறா '' . எனவே ஒவ்வொரு ஆண்டும் சிறந்த மொக்கை படத்திற்கு சுறா பெயரில் விருது வழங்கப் படும் .
சிறந்த மொக்கைக்கான
''சுறா விருது '' - அஞ்சான் (லிங்குசாமி )
குறிப்பு - 2
--------------
விவசாயிகளின் பிரச்சனையை சொன்னதற்காக கத்தி (முருகதாஸ் ) , லிங்கா (பொன்.குமரன் ) இரண்டு கதைகளும் சிறந்த கதைகள் தான். ஆனால் துரதிஷ்ட வசமாக இரண்டு கதைகளுமே அவர்களுடையது அல்ல என நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவருகிறது.