ஞாயிறு, 9 ஜனவரி, 2011

கங்கையில் குளிப்பது புண்ணியமாம் ...!

கங்கை புனித நதியாம்...

காசியில் குளிப்பது புண்ணியமாம் ...!






அமைதியாய் மிதக்கும் பிணம் ....

அதை கொத்தி தின்னும் காகம் ...!

அருகேயே நீராடும் மக்கள்..

வாழ்வில் ஒரு முறை காசிக்குப் போய் வாருங்கள் ...

1 கருத்து: