சூர்யகாயத்ரி
- கேரளாவின் தெய்வீக குழந்தை
இந்த 9 வயது குட்டி தேவதை இன்று கேரளா கொண்டாடும் இசைக் குழந்தை .வ்ட கேரளாவில் வடகரை அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தில் ஏழை மிருதங்க வித்வானின் மகள் சூர்யகாயத்ரி .
பிறவியிலேயே தெய்வீக குரல் அமைய பெற்ற இவரை கோழிக்கோட்டில் இசைப் பயிற்சி அளித்தார் இவரது தந்தை. சில மாதங்களுக்கு முன் புகழ் பெற்ற சென்னை நாரத கான சபாவில் இவர் நடத்திய இசைக்கச்சேரி காண்போரை மயக்கியது.
காயத்ரியின் திறமையை அறிந்த சென்னையை சேர்ந்த இசைக்கலைஞர் குல்தீப் , காயத்ரியுடன் இணைந்து பக்தி கானங்களை வழங்கிவருகிறார். யூடியூபில் வெளியிடப்படும் காயத்ரியின் ஒவ்வொரு வீடியோவும் லட்சக்கணக்கில் லைக் வாங்குகிறது.
ஜேசுதாசின் குரலிலேயே கேட்டுப் பழகிய ஹரிவராசனம் பாடலை இவரின் குரலில் கேட்டால் மெய் மயங்கும். MS.அம்மாவின் பாடல்களும் ... காயத்ரியின் பாடல்களை யூ டியூபில் காணலாம். அல்லது குல்தீப்பின் பேஸ்புக் பக்கத்தில் [ https://www.facebook.com/
சாம்பிள் வீடியோ ...
https://www.youtube.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக