புதன், 22 பிப்ரவரி, 2017

வைகை பாடல்கள்

 வைகை பாடல்கள்


நிலத்தில் சில சமயம் ஓடாமல் போகலாம் .ஆனால் பாடல்களில் ஓடிக்கொண்டே இருக்கும் வைகை நதி ...


1. வைகை கரை காற்றே நில்லு ... (உயிருள்ளவரை உஷா)
2. தென்மதுரை வைகை நதி தினம் பாடும் .. (தர்மத்தின் தலைவன்)
3. வைகை நதி ஓரம் பொன்மாலை நேரம் (ரிக்ஷா மாமா)
4. வைகறையில் வைகை கரையில் (பயணங்கள் முடிவதில்லை)
5. நீரோடும் வைகையில நீரானவ
  நிமிந்து நடந்து வந்தா தேரானவ (கும்பக்கரை தங்கய்யா)

6. நீரோடும் வைகையிலே நின்றாடும் மானே (பார் மகளே பார்)
7. வைகையில குளிச்ச பொண்ணு
வைகறையில் எழுந்திடுவ ( சிறுவாணி பாடல் , எங்கஊரு காவல்காரன் )

8. கங்கை வரும் யமுனை வரும்
வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே.... (ரிதம்)

9. உன் மடியினில் பாய்ந்தது வைகை மெதுவா... (மயிலிறகே, அன்பே ஆருயிரே)
10. கங்கை யமுனை காவிரி வைகை ஒடுவதெற்காக .. (சந்திரோதயம்)
11. வண்ண நிலவே வைகை நதியே .. (பாடாத தேனீக்கள்)
12. அழகரைத் தொட்டதால் வைகை நதி
அலை கடல் சேரா மதுரையடி (ஆடுகளம்)


ஸ்டார்ட் மியூசிக் ... மீதி உள்ள வைகைகளை ஓடவிடுங்கள் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக