வியாழன், 17 மார்ச், 2016

டார்வின் ஸ்கூல்



டார்வின் ஸ்கூல்


''குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் - டார்வின்'' . இதை தவிர நமக்கு டார்வினைப் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் அது கூட தவறுதான். குரங்கும் மனிதனும் ஒரே மூதாதையரிடம் இருந்து வந்தவை என்றே டார்வின் சொன்னார். டார்வினின் கோட்பாடுகளை அழகாக எளிமை படுத்தி கொடுத்துள்ளார் ஆசிரியர் ஆயிஷா நடராஜன். 


இயற்கையை இத்தனை எளிமையாக யாரும் சொல்லி கொடுக்கவில்லை. விலங்குகள் படிக்கும் ஒரு கற்பனை பள்ளிக்கூடம் (டார்வின் ஸ்கூல் ) . அதில் வரும் விலங்குகளின் வழியாக உலகின் தோற்றம், உயிரினங்களின் தோற்றம் , பூச்சிகள், பறவைகள், விலங்குகளின் வாழ்க்கை முறை , இயற்கையை அழிக்கும் மனிதன் ... என அட்டகாசமான பதிவு.
இது குழந்தைகளுக்கான நூல் மட்டும் அல்ல. ஒவ்வொரு பெரியவர்களும் படிக்க வேண்டிய நூல் .

ஆன்லைனில் வாங்க...
http://discoverybookpalace.com/products.php?product=டார்வின்-ஸ்கூல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக